Pages

Showing posts with label காதல் Kavithaigal. Show all posts
Showing posts with label காதல் Kavithaigal. Show all posts

Tuesday, June 21, 2011

புதுக்கவிதைகள்

துன்பத்திலும் இன்பத்திலும் நீ நினைவில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம்
"இந்த நிமிடம் நிரந்தரம் இல்லை...."

சொர்க்கத்தில் இருப்பவர்கள் கடவுள் என்றால்,
என் நண்பர்களுடன் இருக்கும் போது நானும் கடவுள் தான்.....

உன்னை மறந்த இதயத்தை நினைத்து கொண்டு...
உன்னை உண்மையாக நேசிக்கும் இதயத்தை இழந்து விடாதே.....

நான் ஒரு கண்ணாடி என்னை பார்த்து நீ சிரித்தால் நானும் சிரிப்பேன்...
நீ அழுதால் நானும் அழுவேன் ஆனால் நீ அடித்தால் நான் அடிக்க மாட்டேன்
"உடைந்து போவேன்"

பாசம் என்று நினைத்து தான் பழகினேன்
பிறகு தான் தெரிந்தது நீ என் நட்பின் சுவாசம் என்று....

உண்மையான காதலுக்கு கிடைக்கும் முதல் பரிசு
கண்ணீர் துளிகள் மட்டும் தான்.....

கட்டுமரம் போல் உன் நினைவுகளை சுமப்பேன்
கரை சேரும் வரை அல்ல... கல்லறை செல்லும் வரை..

உன் இதயத்தை திருடும் சக்தி எனக்கு இல்லை என்றாலும்...!
அதான் உள்ளே இருக்கும் உண்மையான "அன்பை" திருடும் சக்தி
என் நட்பிற்கு மட்டுமே.....

நெஞ்சில் சோகங்கள் இருந்தாலும்
கண்ணில் சோகங்கள் இருந்தாலும்
வாழ்வில் வருத்தங்கள் இருந்தாலும்
என்றும் என் மனதில் நீ இருப்பாய் அன்புடன்...

அன்பு என்னும் நூலகத்தில் நான் கண்ட புத்தகம் நீங்கள்...
சில புத்தகங்கள் சிறுகதையாய் முடிந்து விட..
நீங்கள் மட்டும் முடியாத தொடர்கதையாய்
என் மனதில் ஒரு நல்ல நட்பாக....

மனிதன் சிரிக்கின்ற நிமிடங்கள் பொய்யாக இருக்கலாம்
ஆனால் அவன் அழுகின்ற நிமிடங்கள் நிஜமானவை..

உறவும் நிரந்தரமல்ல பிரிவும் நிரந்தரமல்ல
நீ அன்பாக பழகிய அந்த இனிய நினைவுகள் மட்டுமே நிரந்தரம்

நான் இறப்பதற்கு எனக்கு பயம் இல்லை..ஆனால்
என் பயம் எல்லாம் நான் இறந்த பின் யார் உன்னை நேசிப்பார்கள்
நான் நேசித்ததை போல...

உன் முகத்தில் உள்ள வார்த்தைகளையும்
உன் கோபத்தில் உள்ள அன்பையும் யாரால்
உணர முடிகிறதோ அவர்கள் தான்....
உனக்காக படைக்கப்பட்ட உறவுகள்..!!!

நீ விடும் பட்டம் கூட உயரத்தில் பறக்க மறுக்கிறது
யாருக்கு தான் மனசு வரும் உன்னை விட்டு விலகி செல்ல....

இன்று என்னை பிரிந்தாலும் மறந்தாலும் என்றாவது
நீ என்னை நினைக்கும் போது
நான் உன் கண்களில் இருப்பேன் கண்ணீராக...!!!!

உண்மையான காதலை இழந்த பின்பும் அதை
மறக்காமல் நினைத்து கொண்டு வாழும்
அனைவரும் ஒரு உயிர் உள்ள தாஜ்மஹால்

பிரிந்து விட்டு சந்திப்பவர்களுக்கு
பிரிவு ஒரு வரம் ஆனால் சந்தித்து விட்டு
பிரிபவர்களுக்கு சந்திப்பு ஒரு தவம்

பிரியாமல் இருப்பது உண்மையான அன்பு இல்லை
பிரிந்தும் மறவாமல் இருப்பதே உண்மையான அன்பு...

ஆசைக்கும் அடிமை ஆகாதே அன்பிற்கும் அடிமை ஆகாதே
ஏன் என்றால் இரண்டுமே உங்களை
ஒரு நாள் காயப்படுத்தி விடும்
ஒரு உயிரை நீ நேசிப்பது உண்மை என்றால் ...!
அதை பறவை போல் பறக்க விடு .....!
அது உன்னை நேசிப்பது உண்மை என்றால் ...!
மீண்டும் உன்னை தேடி வரும் .... !
கடந்து போன நினைவுகளை நினைத்து கவலை கொள்வதை விட .. இருக்கின்ற இன்றைய மற்றும் நாளைய எதிர்காலம் பற்றி யோசித்து வாழுங்கள் .. இனியாவது இருக்கலாம் நன்றாக ......
காதல் என்னும் நதிக்கடலில் விழுந்து விடாதே அங்கு அலைகள்கூட கிடையாது உன்னை கரைசேர்க்க.......
என்னை நீ மறந்து விடாதே
அப்படி மறந்தாலும்
என்னிடம் அதை சொல்லி விடாதே
ஏனென்றால் உன் நினைவில்தான்
நான் இன்னமும் என் பொழுதுகளை எல்லாம்
இன்பமாய்க் கழிக்கின்றேன்......


சிரிப்பதே மேலானது ....
ஏன் அழுகிறோம் என்று விளக்கம் சொல்வதை விட ...!


வாழ்க்கையை கவிதையாக எழுதும் போது
வரிகள் என்னை சுமந்து செல்கின்றது.
வாழ்க்கையெனும் புத்தகத்தில்
காலம் என்னை புரட்டுகிறது.
ஒவ்வொரு வயதும் ஒவ்வொரு பக்கமாய்
அதில் எத்தனை எத்தனை சோகங்கள்
அதில் எத்தனை எத்தனை தாக்கங்கள்
அந்த வாழ்க்கை பயணத்தில்.


பேருந்தின் பயணத்தின் போது இரண்டு பயண சீட்டுகளை வாங்குகிறேன் ஏனென்றால் என் நினேவுகளில் நீ இன்னும் என்னுடனேயே வருவதால்......!

நேற்றைய என்னை
இன்றைய நான்
வெல்லத் துடிக்கிறேன்…
நாளைய என்னிடம்
இன்றைய நான்
தோற்கப்போவது தெரிந்திருந்தும்... !

முகம் பார்க்கும்
போது மட்டும் வரும்
நினைவுகள்முகவரி இல்லாமல் போய்விடும் ...
இதயம் பார்த்து வரும் நினைவுகள்
இறுதி வரை நிலைத்திருக்கும் .....

இரு இதயம் எழுதும் சுகமான கவிதை காதல் .......


பத்து நிமிடங்கள் எழுதினால்
வழிகின்ற எனது கைகள் பல லட்சம்
தடவை உனது பெயரை எழுதினாலும்
வலிப்பதில்லையே ஏன் ?

காதல் சொல்லாமல் தெரிவதில்லை
சொல்லி புரிவதில்லை ...
நான் இறப்பையும்
நேசிப்பேன் ..!
அன்பே அது
உனக்காக என்றால் ..!
கண்களாக நீ கண்ணீராக நான் தெரியாமல் கூட அழுது விடாதே
நான் உன்னை விட்டு பிரிந்து விடுவேன் ....


உயிரோடுதான் இருக்கின்றேன்
உன் நினைவுகளால் வாழவும்
முடியாமல் சாகவும் முடியாமல்...

காதல் என்பதை யார்
வேண்டுமானாலும் கற்பனை பண்ண முடியும் .....
ஆனால் அதன் வலியை காதலித்தவன்
மட்டுமே உணர முடியும் .........!

உன்னை தேடி வரும் உறவை எக்காரனதிற்கும் விலகி செல்லாதே! பிறகு நீ தேடிசென்றாலும் அந்த உறவு உனக்கு கிடைக்காமல் போய்விடும்!!!


நிஜம் என்று நினைத்து
உன்னை தேடி அழைத்தேன்
பிறகுதான் உணர்ந்தேன்......
நீ நிழல் என்று
தவறு உன்னுடையது அல்ல
என்னுடையது
எனக்காக
நான் மட்டுமே........
கல்லறை கூடஅழகாக தெரியும்,
உள்ளே உண்மையான காதல் உறங்கிக்கொண்டு இருந்தால்.........


காதலின் வலியை எனக்கு கற்றுக் கொடுத்தவன் நீ....
அதன் விளைவால்தான்....
இப்பொழுதெல்லாம்,
எனது விழிகளின் ஓரம்
கண்ணீர் துளிகள் ததும்பி நிற்க
தனிமையில் உறைந்துப்போகிறேன்....

நீ தொலைவாக இருந்தாலும்
உன் நினைவுகளை நான்
என்னை விட்டுத் தொலைத்து
விடமாட்டேன் என் அருகிலேயே
வைத்துக்கொள்வேன் ♥♥♥♥♥♥

Wednesday, February 23, 2011

Kavithai fr Facebook

நிஜத்தை போலவே நினைவுகளும் சுகமானது ...
உன்னை போலவே உன் நினைவுகளும் சுகமானது ...
நீ அருகில் இல்லை என்றாலும்
உன் நினைவுகள் என்னிடம் என்றும் இருக்கும் ...

என்னை விட்டு சென்ற அவளை
இன்னும் காதலித்து கொண்டு தான் இருக்கிறேன்.
அவளை மறக்க முடியாமல் அல்ல,
இன்னொருவளை
நினைக்க தெரியாமல்...

பிறக்கும் போது
நான் எதையும் கொண்டு வரவில்லை...
ஆனால், இறக்கும் போது
கண்டிப்பாக கொண்டு செல்வேன்...
பாசமான உங்கள்
...நினைவுகளை...!


உன் பெயரை கடல் ஓரத்தில் எழுதி வைத்தேன் ...
அலைகள் வந்து எடுத்து சென்றது ...
முத்துக்கள் என எண்ணி ...


மலருக்கும் ஆசை
மண்ணில் விழாமல் இருக்க...!
எனக்கும் ஆசை
நீ என்னை மறவாமல் இருக்க...!

அவள் என் மார்பில்
சாய்ந்து உறங்கி கொண்டிருக்கிறாள்
ஒரு பக்கம் சந்தோஷம்...
ஒரு பக்கம் வேதனை...
எங்கு என் இதயத்துடிப்பு
...அவளை எழுப்பி விடுமோ என்று !

நிழல் கூட வெளிச்சம்
உள்ள வரை தான்
துணைக்கு வரும்...!
ஆனால், உண்மையான காதல்
உயிர் உள்ள வரை
...துணைக்கு வரும்...!

பேசுவதற்கு வார்த்தைகள்
அதிகமாக இருந்தாலும்
பேச முடியாமல் தவிக்கும்
ஒரே இன்பமான துன்பம் தான்
காதல்...!

விடியும் வரை தெரிவதில்லை
கண்டது கனவு என்று !
வாழ்க்கையும் அப்படி தான்...
முடியும் வரை தெரிவதில்லை
வாழ்வது எப்படி என்று !

என் உயிர் போனால்
உனக்கு அழுகை வருமோ வராதோ?
என்று எனக்கு தெரியாது...
ஆனால், உனக்கு அழுகை
வந்தாலே என் உயிர் போய் விடும்.

கல்லறை கூட
அழகாகத் தெரியும்
உண்மையான காதல்
அங்கு உறங்கும் போது...

உன் நட்பில் உறங்க ஆசை
விடியும் வரை அல்ல
vuயிர் பிரியும் வரை!

இந்த உலகில் ரசித்து மகிழ,
எத்தனையோ இருந்தாலும்...
அனைத்தையும் மறந்து ரசித்தேன்
உன் நினைவுகளை மட்டும்..
மரணமில்லா உன் நினைவுகள்
...இன்னும் ஓர் உயிர் அல்லவா எனக்கு.....


என் காதலின் ஆழம் தெரியாமல்
என்னை விட்டு சென்றவள் -நீ
உன் மீது சந்தேகம் நீ உண்மையில்
காதலித்தது உண்டா -காதலின் வலி மரணம்

மவுனமாய் நான்
கண்ணீர் வடிப்பதை
கண்டுமா உனக்கு புரியவில்லை...
நான் உன்னை காதலிக்கிறேன் என்று...

என்னை கொல்ல
வாள் வேண்டாம்
உன் ஒரு நொடி
மவுனம் போதும்…

திரியும் இல்லை.
விளக்கும் இல்லை..
ஆனாலும் பற்றிக்கொண்டது..
காதல் தீபம்.......

ஒரு தூண்டிலில்
இரு மீன்கள் மாட்டிக்கொண்டன ...
" காதல் "

நீ அருகில் இருந்த போது
அடி பட்ட காயத்தின் வலி கூட
தெரியவில்லை ...!
நீ அருகில் இல்லாததால்
இதயத்தின் துடிப்பு கூட
...வலிக்கிறது ...!


பார்த்து கொண்டிருக்கும் நிமிடங்களை விட
நினைத்து கொண்டிருக்கும் நிமிடங்களில் தான்
அன்பு அதிகமாக இருக்கும்...!

புன்னகை என்ற முகவரி
உன்னிடம் இருந்தால்
அன்பு என்ற கடிதம்
உனக்கு வந்து கொண்டே இருக்கும் ...

என்னால் முடிந்த வரை
பயணித்து கொண்டே இருப்பேன்
உன் நினைவுகளுடன் ...!

vuன்னோடு பேச
ஒரு நிமிடம் கிடைத்தால் போதும்!
கண்ணோடு இருக்கும்
கண்ணீர் மட்டும் அல்ல...
என்னோடு இருக்கும்
...கவலைகளும் மறந்து விடும்...!


வாசித்த கவிதைகளில்...
யோசிக்க வைத்த வரிகள் நீ!
நேசித்த இதயத்தில்...
சுவாசிக்க வைத்த இதயம் நீ!

பேசுவதற்கு வார்த்தைகள்
அதிகமாக இருந்தாலும்
பேச முடியாமல் தவிக்கும்
ஒரே இன்பமான துன்பம் தான்
காதல்...!

விண்ணில் நிலவு இல்லாத
நாட்கள் உண்டு...!
மண்ணில் மழை பொழியாத
காலமும் உண்டு...!
ஆனால், என்னுள்
...உன் நினைவு இல்லாத நொடிகள் இல்லை...!


உன்னோடு பேச
ஒரு நிமிடம் கிடைத்தால் போதும்!
கண்ணோடு இருக்கும்
கண்ணீர் மட்டும் அல்ல...
என்னோடு இருக்கும்...கவலைகளும் மறந்து விடும்...!

பேசுவதற்கு வார்த்தைகள்
அதிகமாக இருந்தாலும்
பேச முடியாமல் தவிக்கும்
ஒரே இன்பமான துன்பம் தான்
காதல்...!


சுவாசிக்க காற்றே இல்லை என்றாலும்
நான் உயிர் வாழ்வேன் ...!
நேசிக்க நீ இருந்தால்...!

நட்பு என்பது
இதயம் போல...
நமக்கு தெரியாமல்
நமக்காக துடிக்கும்
உன்னைப்போல...!

காதல்............
சொல்ல முடியாத சுகம்
விழுங்க முடியாத அமுதம்
மறக்க முடியாத கனவு

காதலிப்பதை விட
காதலிக்கப் படுவதே
உண்மையில் சந்தோசம்

விபத்து கண்களால்
வலி இதயத்துக்கு காதலால்

இது கனவா இல்லை நினைவா
என்று கிள்ளி பார்க்கிறேன்
நீ என்னிடம் பேசியதை [கனவில்]

இதயத்தின் வழியாக
கண்கள் பேசுவது
காதல்......!

என் கண்கள் பேசியது உன்னிடம்
உன் இதயம் மறுத்தது மௌனமாய்
உனக்கு தெரியாது
வலி என் உயிர்க்கு என்று ?

வலி அதிகம் என்று தெரியாது
காதலிக்கும் போது
இப்போது உணர்கிறேன்
நீ பிரிந்து சென்ற போது
உனக்கும் வலிக்கும் என்ற கவலையில் நீ ..............?


உன்னை சந்தித்த பொது சிந்திக்க வில்லை - ஆனால்
இப்போது சிந்திக்கிறேன் உன்னை ஏன் சந்தித்தேன் என்று.....
கல் தடுக்கி விழாத - நான்
உன் கண் தடுக்கி விழுந்தது எப்படி?

அவள் நினைவில்லாத நாள்
என் நினைவுநாள்

உந்தன் பெயரை காற்றில் எழுதினேன்
அது காற்றோடு காற்றாய் அடித்து செல்லவில்லை
அனால்... காற்றோடு காற்றாய்..
என் மூச்சோடு மூச்சாய்..
இப்பிரபஞ்சத்தோடு கலந்தது...


நான் எழுதிய கவிதை அனைத்தும் வெறும் வார்த்தைகளே...
அனால் இவை அனைத்தையும் நீ படித்தால்
எனது வார்தைகளுகெல்லாம் உயிர் கிடைத்துவிடும்.......

பார்த்து பழகுவதும்,
பேசி மகிழ்வது மட்டுமா காதல்?????
இல்லை.... இல்லவே இல்லை....
என்னில் நீயுமாய்....!!!!!
உன்னில் நானுமாய்...வாழ்வதே உண்மையான காதல்........


என் ஆயுல் முழுவதும்
உன் அன்பு வேண்டும்.
இல்லையெனில்.....
உன் அன்பு உள்ளவரை
மட்டும்...என் ஆயுல் போதும்.!

உன்னோடு ... உன்னோடு மட்டும் தான் வாழ்கிறேன் தினந்தோறும் கனவில் ........
கனவு முடிந்தும் உன்னோடு வாழ்கிறேன் .. உன் ஞபாகங்களில் ....


தினமும்
வகுப்பில் வாசிக்கும்
அழகிய கவிதை
வருகைப் பதிவேட்டிலுள்ள
உந்தன் பெயர்


புள்ளி வைக்காத
எழுத்து
அழகு...
அதைவிட அழகு
பொட்டு வைக்காத
...உன் நெற்றி.



நீ
வந்தபின்
உன்னுடன் பேசியதைவிட
உனக்காக
காத்திருக்கும் போது
...உன்னுடன் பேசியதுதான் அதிகம்


கடற்கரையில்
உன் பெயரை எழுதினேன்
கடல் அலை வந்து
அள்ளிச் சென்றது
அழகான கவிதை என்று!


என் கடைசி ஆசை
நான் இறந்து விட்ட பிறகு
என் இதயத்தை எடுத்து
இதயமே இல்லாத
என் காதலிக்கு கொடுங்க...

My Most Fav :
நான் படித்த மிக சிறந்த கவிதை
உன் பெயர் தான்....
நான் பார்த்த மிக சிறந்த ஓவியம்
உன் முகம் தான்...
அழகான பொருட்கள் எல்லாம் உன்னை
நினைவுபடுத்துகின்றன
உன்னை நினவு படுத்தும் எல்லாமே
அழகாத்தான் இருகின்றன...
உன் அழகை சொல்ல வார்த்தைகள் இல்லை
ஒரு வயலின் இருந்தால் கொடுங்கள்
வாசித்து காட்டுகிறேன்....!
(From Kadhal Desam movie)

Sunday, December 19, 2010

நான் ரசித்த கவிதைகள்-2

அன்பின் ஆழம் எவ்வளவு பிரிவின் போது
தான் உணர முடியும்
அதை உணர்கிறேன் உன்னை சந்திக்காமல்
இருக்கும் இந்த நிமிடங்களில்........


துன்பத்திலும் இன்பத்திலும் நினைவில்
கொள்ள வேண்டிய ஒரே விஷயம்...
இந்த நிமிடம் நிரந்தரம் இல்லை...

நான் உயிரோடு இருப்பது எல்லோருக்கும்
தெரியும் ஆனால் என் உயிர் உன்னோடு இருப்பது
எனக்கு மட்டும் தான் தெரியும்....

நான் நேசிக்கும் உண்மையா உறவு
யார் என்று தெரியுமா ? நீ
தனிமையில் இருக்கும் போது யாருடன்
பேச நினைக்கிறாயோ அவர்கள் தான்....

உலகம் என்பதில் நீ ஒரு ஜீவன்
ஆனால் உன்னை நேசிக்கும் ஒரு
ஜீவனுக்கு நீதான் "உலகம்"

என் தவிப்பு அவளுக்கு சிரிப்பாக இருக்கலாம்....!
அவளுக்கு தெரியாது அவள் சிரிப்புக்காக தான்
நான் தவித்து கொண்டு இருக்கிறேன் என்று...!

உன் பிரிவால் நான் படும்
என்னிலை உனக்கு உணர்த்த
வார்த்தைகளையும் வலி சுமக்கச் சொல்லி
அதன் கண்ணீரை பார்க்க
விருப்பமில்லை அன்பே - நம் காதலுக்கான
கடைசி கண்ணீர் எனதாகவே இருக்கட்டும்...

என் நினைவாக உன்னிடம் ஒன்றுமே இல்லை
ஆனால் என்னிடம் உன் நினைவை தவிர வேறு ஒன்றும் இல்லை.....

நீ நினைக்கிறாயோ இல்லையோ விக்கல் வரும் போதெல்லாம்
நான் நினைத்து கொள்கிறேன் நீதான் என்னை நினைக்கிறாய் என்று

இதயம் என்பது துடிப்பதற்கு மட்டும் அல்ல....
நல்ல உள்ளங்களை நினைப்பதற்கும் தான்...

உன் பிறப்பிடம் வேறு என்றாலும்
எப்போதும் உன் இருப்பிடம் என் இதயம் தான்....

காற்றிலும் அவள் இருக்கிறாள் என்று உணர்ந்தேன்
தூசியாய் வந்து என் கண்களை கலங்க வைத்த போது...

Monday, December 13, 2010

நான் ரசித்த கவிதைகள்

காற்றை சுவாசிக்க முடியும்,
ஆனால் பார்க்க முடியாது
அது போல் உன்னை பார்க்கா விட்டாலும்
உன் நட்பை காற்றை போல் சுவாசிப்பேன் என்றும்..........

நினைவுகள் என்பது கடல் போல
அலைகள் வரும்போது அதை விட்டு விலக தோன்றும்.....
தொலைவில் இருக்கும் போது ரசிக்க தோன்றும்...

உறங்க மறுக்கும் இமைகளுக்கும்...
மலர துடிக்கும் நினைவுகளுக்கும்
இடையே ஒரு பொருத்தம் தான்
"தூக்கம்"

காத்திருப்பது கொடுமை தான் ஆனால்
காத்திருந்து கிடைப்பது உன் அன்பு என்றால்
நான் இந்த மண்ணை விட்டு செல்லும் வரை
காத்திருப்பேன்

நீ உனக்காக அழுகிறாய் என்றால்
யாரையோ நேசிக்கிறாய் என்று அர்த்தம்...
நீ மற்றவர்களுக்காக அழுகிறாய் என்றால்
யாரோ உன்னை நேசிகிரர்கள் என்று அர்த்தம்.....

கருவறையை விட்டு கீழே இறங்கி
கல்லறையை நோக்கி நடந்து செல்லும்
தூரம் தான் வாழ்க்கை....

அதிகமாக சிரிக்க வைப்பதும்
அதிகமாக அழ வைப்பதும்
நம்மை உண்மையாக நேசிப்பர்வர்கள்
மட்டுமே....

நட்பு என்பது கலங்கரை விளக்கம் போல
நீ அதை விட்டு தூரத்தில் இருந்தாலும்
அன்பு என்ற வெளிச்சத்தில் கொடுத்து
கொண்டே இருக்கும்......

இன்று என்னை பிரிந்தாலும்
மறந்தாலும் என்றாவது நீ
என்னை நினைக்கும் போது...
நான் உன் கண்களில் இருப்பேன் கண்ணீராக...

இமைகள் திறந்து நேசிப்பதை விட
இதயம் திறந்து நேசித்து பார்....
உயிர் பிரியும் வரை உன் அன்பு நீடிக்கும்....

வெற்றிகும் தோல்விக்கும் சிறு வித்தியாசம் தான்
கடமையை செய்தால் வெற்றி
கடமைக்கு செய்தால் தோல்வி

காதல் ஒரு மயக்க மருந்து
மயங்கி விழுந்தால் கல்லறையில் தான்
உனக்கு விருந்து

தினமும் தேடி கொண்டுதான் இருக்கிறேன்...!
தொலைந்து போன என் இதயத்தை அல்ல..!
யாருக்காக தொலைக்க போகிறேன் என்று...

நீ விடும் பட்டம் கூட உயரத்தில் பறக்க மறுக்கிறது
யாருக்குதான் மனசு வரும் உன்னை விட்டு விலகி செல்ல...

முள்ளோடு வளரும் ரோஜாவை யாரும் வெறுப்பதில்லை
அன்போடு வளரும் நட்பை யாரும் மறுப்பதில்லை...

தென்றல் மோதி பூக்களுக்கு வலிப்பதில்லை
அனால் உன் நினைவுகள் மோதி என் உள்ளம்
வலிக்கிறது... சுமையாக அல்ல சுகமாக...

சில நினைவுகள் பல உறவுகளை
நினைவு படுத்தும்...
ஆனால் எனக்கு உறவுகளே
உன் நினைவுகள் தான்....

என் இதயம் துடிகிறதோ இல்லையோ
நன்றாக நடிக்கிறது
உன்னை மறந்து விட்டேன் என்று.....

நட்பே உன்னை சந்திக்கும் போது
நான் சிந்திக்கவில்லை...
இப்போது சிந்திக்கிறேன் எப்போது
நாம் சந்தித்தோம் என்று....

நினைவோடு தான் பேச முடியவில்லை
கனவோடு பேசலாம் என்றால் உன்
நினைவுகள் என்னை உறங்க விடுவதில்லை.....

உனக்குள் துடிக்கும் இதயத்தை விட
உனக்காக துடிக்கும் இதயத்திற்கு
வலி அதிகம்

என் நினைவாக உன்னிடம் ஒன்றுமே
இல்லை... ஆனால் என்னிடம்
உன் நினைவைத் தவிர வேறு ஒன்றும் இல்லை...

நட்பு என்பது இதயம் போல நமக்கு தெரியாமல்
நமக்காக துடிக்கும் ... உன்னை போல.....

முகங்கள் தேவை இல்லை...
முகவரிகள் தேவை இல்லை..
தொலைவில் இருந்தாலும் உன் நட்பை
துளி கூட மறந்ததில்லை...

கோபம் என்பது பிறர் செய்யும்
தவறுக்கு..! உனக்கு நீயே கொடுத்து
கொள்ளும் தண்டனை ...!

உன் மனம் நோகும் போது சிரி..
பிறர் மனம் நோகும் போது சிரிக்க வை...!

பூ :
அன்று அவளுக்காக என்னை கொன்றாய்...
அவளோ உன்னையே கொன்று விட்டாய்..
இன்று உன் கல்லறையின் அருகில் யார்
இருக்கிறார் என்னை தவிர.....

PIRIVU

காலத்தால் என் காதல்
கைது செய்யப்பட்டாலும்...

இமைக்கும் இமைகளுக்கு
இடையில் இடைவிடாமல்
துடிக்கும் உன் நினைவுகள்...

உனக்கவே என்றும் துடிக்கும்
என் இதயத்தை ஒரு
நொடி நினைத்து பார்...

என் கண்களில்
நீ உன்னைப் பார்கிறேன்...
என்கிறாய்
நானோ உன்
கண்களில் என்
வாழ்வைப் பார்கிறேன்...

என்னதான் தென்றல்
இதமாய் வருடினாலும் உன்
இமைகள் தலைசாய்க்கும்
வருடலுக்கு ஈடாகுமா...

பிரிவை மட்டுமே
பிரியமாய்
பரிசளித்த என்
பிரியமானவளே...
என்னைப்
பிரிந்திருப்பது
தான் உனக்குப் பிரியமா...

சொர்க்கமாய் நினைத்தவை
எல்லாம் இன்று
சொப்பனமாய்...
மாறி என்னை
நரகத்தில் நடமாட
வைத்திட்டதே...

*கண்களில் விழுந்த
துசியாய் நிற்குதடி
உன் நினைவுகள்...
கசக்கவும் மனமில்லை...
கண்கள் திறக்கவும்
மனமில்லை...

மணல் பாதையில் என்
கைபிடித்து நடக்க...
கர்வமாய் தலைநிமிர்ந்து
நடந்தேன்...

இன்று தலை குனிந்து
நடக்கிறேன் அதே மணல்
பாதையில்...அவள்
பாதச்சுவடுகளை தேடியபடி...

கண்டிடுவேனோ உந்தன்
மதி முகம்...

முடிவில்லா தொடர் புள்ளியாய்
காத்திருக்கிறேன்...

உந்தன்
மதி முகம் காண....

மிக எளிதாய்
சொல்லிவிட்டாய்
காத்திரு...
ஓராண்டு ஓர்
நொடியில் ஓடிடும்
என்று ஓடுதடி
எளிதாய்...
ஒவ்வொரு நொடிகளும்
ஒவ்வொரு யுகங்களாய்...

உன் நினைவுகளின்
அருகில் வாழும் நான்
உன் நிஜங்களின்
அருகில் வாழ்வது
எப்போது...

காதல் எத்தனை பெரிய
சமுத்திரம் என்று
உணர்ந்தது கொண்டேன்
உன் பிரிவில்.....

என் கண்கள் உன்னை
அறிமுகம் செய்த
நாள் முதல் என்னையே
மறந்துவிட்டது...

எங்கு பார்த்தாலும் அது
உன்னையே
நினைவுபடுத்துகிறது.

உன்னை பார்க்கும் விழிகளுடன்
சண்டை போடுகிறது இமைகள்...
இவை இரண்டுக்கும் தெரியாது
நீ எனக்கானவள் என்று..

நான் விலகிச்சென்ற நொடிகளில்
என்னை சுற்றி வந்தவள்...
நான் இரசிக்க துடிக்கிறேன்
வர மறுக்கிறாள்...


நமது அழகிய காதல்
நினைவுகள் என்
தோல்மேல் சாயும் உன்
தேகம் போல மென்மையாய்
இதயத்தை கொதிவிடுகிறது...

நித்தமும் உறங்கிப்போகும் என்
இமைகளுக்கு கனவில்
கவிதையாய் உன் அழகிய முகம்...

உலகமே ஒதிக்கி
வைத்துப் பார்ப்பதை
உணர்கிறேன்...

நீ என்னைக் கைவிட்டதால்...

இதயம் இருப்பது என்னிடம்
தான் என்றாலும் அது
துடிப்பது உன் அன்பில் தானே...

உன் பிரிவில் என் இதயம்
தரையில் விழுந்த
மீனாய் துடிப்பதை என்றுதான்
நீ உணரப் போகிறாய்...

உன் கண்களில் உலகம் பார்த்த
என்னை குருடனாய்
நரகத்தில் வாழச்சொல்கிறாய்...
அதையும் நிறைவேற்றுவேன்
என் வாழ்வாக நீ வந்தால்...

***தவறு****

உன்னை பார்த்தது
என் தவறல்ல...
என் விழிகளின் தவறு...

உன்னில் நான் வசமானது
என் தவறல்ல...
என் இதயத்தின் தவறு...

உன் நிழல் செல்லும் பாதையில்
என் பாதம் வந்தது
என் தவறல்ல...
என் மனதின் தவறு...

உன் மழலை பேச்சில்
மயங்கிப்போனது
என் தவறல்ல...
என் செவிகளின் தவறு...

இப்படி என்னை உன்வசமாக
மாற்றியது என் தவறா...
அது உன் தவறு...

எனக்கு தெரியாமலே என்னை
கொள்ளை கொண்டது
என் தவறா ...
அது உன் அழகின் தவறு...

உன் நினைவுகளுடனும்...
கனவுகளுடனும்...
நான் வாழ்ந்த நாட்கள் போதும்...

உன் கூர் விழியால் இன்னும்
எத்தனை நாள் என்
இதயம் கீரப்போகிறாய்...

என்னுடன் வந்துவிடு என்ற
என் கேள்விக்கு...

இன்று மௌனம் என்னும் ஆயுதம்
கொண்டு மீண்டும் மீண்டும்
ஏன் தவறு செய்கிறாய்.....

இதழ் திறந்து வரம் தா கண்மணி...
காத்திருக்கும் என் கரங்களை
ஏமாற்றாதே...
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~


உன்னிடம் இருந்து வரும்
ஒரு வரி குறுஞ்செய்திக்காக.....

ஓராயிரம் முறை
கடிகாரம் பார்கிறேன்...

கடிகார முள்கூட
துரோகம் செய்கிறது...

கடிகார முள்ளின் நகர்வில்
என்னிதயம் துடிக்கிறது...

உன் முகம் மறையும்
நொடிகள் நினைவாய்
மாறிவிடுகிறது அடுத்த
நொடியில்.....

தோற்றுத்தான் போகிறேன்
உன் அழகில்...
உன் நினைவுகளை சுவாசித்த
படியே வலம்வருகிறது...

உனதாகிப்போன என் இதயம்.....

~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
உன் காதலை
மிக எளிதாய்
மூன்றே
வார்த்தையில் சொல்லிவிட்டாய்.....

I LOVE YOU...

என்று.....

நான் உன் மீது
கொண்ட
காதலை
சொல்ல வார்த்தைகள்
இல்லாமல்...

துடித்துக் கொண்டிருக்கிறேன்...

உன் நினைவின் பிடியில்...
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~

கண்கள்
என் அழகான
தேவதையை...
அறிமுகம்
செய்து வைத்த
முத்துகள்...
என் கண்கள்..

இன்று தலை குனிந்து
நடக்கிறேன் அதே மணல்
பாதையில்...அவள்
பாதச்சுவடுகளை தேடியபடி






வேண்டாம் என்று
தூக்கிப்போட்ட
உன் நினைவுகளுக்குள்
இன்னும் தேடுகிறேன்
என்னை!!

காதலியை ஏமாற்றிய
காதலன்!!!
காதலனை ஏமாற்றிய
காதலி!!!
மொத்தத்தில்
காதலை ஏமாற்றிய
காதலர்கள்!!!!

காதலியை ஏமாற்றிய
காதலன்!!!
காதலனை ஏமாற்றிய
காதலி!!!
தற்கொலை செய்து
கொள்ள துடிக்கிறது
காதல்!!!!!


ஏமாற்றப்படுவது
காதலனோ!! காதலியோ!!
மட்டுமல்ல
ஒவ்வொரு
காதலும் தான்!!!

KAVIDHAIGAL

பிரிவுகள் நிரந்தரம்

உன்னை பிரிந்தால்
உயிர் பிரியும் நிலையில்
நானிருப்பேன்
என்று தெரிந்தும்
நீ பிரிந்து சென்று விட்டாய்

நாளை
சரியாகிவிடும்
என்று எண்ணியே தினமும்
என் இரவை சந்திக்கிறேன்

எல்லாம்
முடிந்துவிட்டது என்பதை
ஏன் தான் ஏற்க மறுக்கிறது
என் அறியா மனம்

எவ்வளவோ
முயன்றும்
தூக்கம் தொலைகிறேன்
உன் நினைவுகளில்


நான் பேசிய
வார்த்தைகள்
உன்னில்
அழிந்து போகலாம்

நாம் பழகிய நாட்கள்
உன்னில்
இறந்து
போகலாம்

உன் சத்தியங்கள்
உன்னில்
மறைந்து போகலாம்

இந்த
உலகமே
உன்னைப் போல்
உருமாறிப் போனாலும்

உன் நினைவுகள்
என்னில்
என்றும் உயிர் வாழ்ந்துகொண்டேயிருக்கும்.

பிரிவு என்பது
எனக்கும் உனக்கும் மட்டும்தான்
நம் காதலுக்கு அல்ல ...

என்னக்காக உன்னை விரும்பினேன்
உனக்காக உன்னை பிரிகிறேன்
உனக்காக என்பதால் இந்த பிரிவையும்
விரும்ப ஆரம்பித்து விட்டேன்!

நீயும்... நானும்

உன் முகத்தை.....
முதன் முதலாக
புகைப்படத்தில் பார்த்தேன்...
இனம் புரியாத ஒரு உணர்வு...
என் மனதிற்குள் ! அன்றே
முடிவு செய்தேன்...
மணந்தால்....
உன்னைதான் மணப்பதென்று...



Sunday, December 12, 2010

Kavithai

உன் பிரிவால் நான் படும்
என்னிலை உனக்கு உணர்த்த
வார்த்தைகளையும் வலி சுமக்கச் சொல்லி
அதன் கண்ணீரை பார்க்க
விருப்பமில்லை அன்பே - நம் காதலுக்கான
கடைசி கண்ணீர் எனதாகவே இருக்கட்டும்...


முந்தைய நொடியில்
அழகானவள்!
அடுத்த நொடியில்
பேரழகியானாள்!!
காத்திருக்கிறேன்
அடுத்த நிமிடத்துக்கு♥♥♥

உச்சரிக்கத் தெரியாத
உன் வார்த்தைகளில்
"அலகு"ம், "அளகு"ம்
கூட,
"அழகு" தான்♥♥♥

யாராவது பாத்துட போறாங்க
என கூறிக்கொண்டே
என் கைகளை
இறுக்கிப் பிடித்த
உன் கைகளுக்குள்
பதறுகிறது என் மனம்♥♥♥

எத்தனை எழுதியபோதும்
எல்லாம்
ஆரம்பமாகவே!!
உன்னைப் பற்றி
என்பதால்♥♥♥

முந்தைய நொடியில்
அழகானவள்!
அடுத்த நொடியில்
பேரழகியானாள்!!
காத்திருக்கிறேன்
அடுத்த நிமிடத்துக்கு♥♥♥

எத்தனை எழுத்துக்களில்
கவிதை கேட்டபோதும்,
உன் பெயரையே
எழுதினேன்!!
எழுத்துக்களை எண்ணாமல்
உன்னை எண்ணியதால்♥♥♥

நீ ஆறுதல்
சொல்வதாலேயே
அடிக்கடி விழுகிறேன்
எங்கிருந்தாவது♥♥♥